கணவனால் மனைவிக்கு ஏற்பட்ட கொடூரம்..!

விருதுநகர் மாவட்டத்தில் 1 வருடமாக குழந்தையில்லாத காரணத்தால் மனைவியை எரித்து கொலைசெய்ததாக கணவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் பாண்டிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார்(25). இவர் கடந்த ஆண்டு பானுரேகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், திருமணமாகி 1 வருடமாகியும் குழந்தை பிறப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று கணவன் மனைவிக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ராம்குமார் பானுரேகாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் … Continue reading கணவனால் மனைவிக்கு ஏற்பட்ட கொடூரம்..!